சமத்துவம் கூறும் நல்ல பல மறைகள்;
நல்வாழ்வுக்கு அவை வேண்டிய முறைகள்.
காசுக்காய் பலர் எழுதுவர் அவற்றுக்கு உரைகள்;
ஆயினும் சமூகம் போடும் அவற்றுக்கு திரைகள்.
இந்த அவலம் கண்டாயிற்று பல பிறைகள்;
என்று சேருமோ கழண்ற சாதி மத மறைகள்?!
இல்லையெனில் ஒலிக்கப்படும் போர்ப்பறைகள்;
பொங்கியெழுதலால் நிரம்பும் சிறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment